i am sridharan
நட்புடன் ........
நடந்து சென்றாலும் ..
நடை பாதையில் ...
நந்தவனமாய் .......
நாலு மையில் ஆனாலும்.....
நடை வலி தெரியாமல் ...
சுட்டு எரிக்கும் ...
வெயில்லும் மழையாய்...
கொட்டி தீர்த்த ...
உன் அன்பு ......
எட்டி எட்டி பறித்த..
எட்டாத சாலை ஓர .....
புளிய மர காய்களாகவே ....
பள்ளி புத்தக பையோடு .....
நம் நட்பையும் ...
சேர்த்து வைத்து .....
சுமக்கிறோம் .....
மாதம் ஒரு தேர்வு ...
ஆசிரியருக்கோ திருவிழா ........
நமக்கோ மறக்க முடியாத ....
பரம்பு வாத்தியங்கள் ....
இசைக்க அம்மா என்ற .....
இராகங்கள் பாடினோம் ........
வருடங்கள் ஓடின ......
உன் வாசலும் என் வாசலும் ......
அறியாமலே ........
வயது மட்டுமே ...
வணக்கம் சொல்கிறது .....
நம் நட்புக்கு நாற்பது ......
வயது என்று ......
நம்ப முடியவில்லை ......
நாலு வயது பிள்ளை போலவே ....
நினைத்து கொண்டு இருக்கிறேன் ....
நித்தம் நனையும் உன் நினைவுகளில் .....
urs friend................
நட்பின் ஆழம் புரிந்தது
என்ன நடந்தாலும் பேசி பகிர
தனிமை போக்கி தன்னடக்கம் வளர்க்க
நீ இருக்க அவன் எதற்கு?
நடத்தை கெட்டாலும்
நல்லது கெட்டதை உணர்த்த
நீ இருக்க அவன் எதற்கு?
எதிர்பால் தேவையில்லை இனி
என் தோழி போதும் தோள் கொடுக்க
நீ இருக்க அவன் எதற்கு?
No comments:
Post a Comment